பட்டென மின்னி 
சட்டென கொட்டி
பழையவை துலக்கி
பல இடைவெளிகள் நிரப்பி
பாடி களித்து 
ஆடி குதித்து 
வாரி சுருட்டி 
இழுத்து கடல் சென்றடைகிறாய் … 
என்னில் சில இழந்து 
சில இடம்பெயர்ந்து
மௌனமாய் நிற்கிறேன் …
வந்தால் கதை சொல்ல 
ஆழத்தில்
எஞ்சி நிற்கிறது 
நீ விட்டு சென்ற ஈரம் …
அந்த ஐந்து நிமிடங்கள்
2 months ago
 
4 comments:
Vaazthukkal Romba nalla irukku
நன்றி பிரகாஷ் :) :) :) :) :)
ஊற்றெடுக்கட்டும் கதைகள்
Kavithai romba arumaiya irukku dear...kathirukkeren aduthu nee solla pogum kathaikkaka.....
Post a Comment